Monday 29 January 2024

சொல் புதிர் | இன்றைய புதிர்

 இன்றைய புதிர்




சொற்கள் பல ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்த சொற்சங்கிலிகள் இங்கு உள்ளன.

நீங்கள் அவற்றைப் பிரித்து தனித்தனி சொற்களாக்க வேண்டும்.


பிரிக்கும்போது இரண்டு சொற்களுக்கும் தொடர்பு இல்லாதவாறு பிரிக்கக்கூடாது.


மாதிரி தலைவன்முறை என்ற சொல்லில் தலைவன் /  முறை என பிரிக்கக்கூடாது.

தலைவன் வன்முறை எனப் பிரிக்க வேண்டும்.


புருவம்புத்தகம்மல்லி


மேலே உள்ள சொற்சங்கிலியிலிருந்நு ஐந்து சொற்கள் வரிசையாக கண்டுபிடிக்க வேண்டும்.



சொல் புதிர்


No comments:

Post a Comment